பபுக் புயல் – 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்…
தாய்லாந்து நாட்டில் பபுக் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது....