நேபாளத்தில் தொடரும் கடும் மழை – 9௦பேர் பலி
நேபாளத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாட்களில் 90 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;...