பேரூந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…
நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலைப் பாதையில் ராம்ரி கிராமம் அருகே வந்தபோது பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து...