(FASTNEWS|COLOMBO) மின்சார சபையின் மின் வெட்டு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக, இன்று(30) காலை 09 மணி முதல் நாளை(31) காலை 09 மணி வரை, 24 மணித்தியாலம் கொழும்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில்...
(FASTNEWS-COLOMBO) குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று(02) இரவு 9 மணி முதல் நாளை(03) மாலை 3 மணி வரை நீர்வெட்டு...
(FASTNEWS-COLOMBO) குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை நீர்வெட்டு...
அவசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளில், நாளை(13) 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை(13) காலை 8 மணிமுதல் நாளை மறுதினம் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில்...
வடக்கு,கிழக்கு மற்றும் தென்பகுதியில் உள்ள சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு தீர்மானிக்குமானால் பெரும் விளைவுகளையே கொண்டுவரும் என நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப்...