Tag : நிதி மோசடி விசாரணை பிரிவு

உள்நாட்டு செய்திகள்

பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

wpengine
ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவின் கம்பஹா பிரதான அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை பணத்திற்கு பெற்றுகொண்டுள்ளதோடு அதன் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை...
உள்நாட்டு செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவிடமிருந்து பிரசன்னவுக்கு அழைப்பாணை

wpengine
மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நாளை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் 03 பேர் இணைந்து நடத்தும் தனியார் வியாபாரத்தின் ஒரு பங்குதாரரினால் மேற்கொள்ளப்பட்ட...
உள்நாட்டு செய்திகள்

முதலமைச்சர் பிரசன்னாவுக்கு எதிராக முறைப்பாடு

wpengine
காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்...