நாலக டி சில்வாவின் வழக்கு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
(FASTNEWS| COLOMBO) – முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(26)...