Tag : நாலக டி சில்வா

உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வாவின் வழக்கு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

wpengine
(FASTNEWS| COLOMBO) – முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(26)...
உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine
(FASTNEWS|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...
உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வாவின் பிணை மனு நிராகரிப்பு…

wpengine
(FASTNEWS-COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு விசாரணைகள் இன்றி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(08) நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்...
உள்நாட்டு செய்திகள்

(UPDATE) நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்…

wpengine
(FASTNEWS-COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்…

wpengine
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...
உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

wpengine
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்...
உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி முன்னிலையில்…

wpengine
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இன்று(25) மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் உள்ளதென CID தெரிவிப்பு…

wpengine
இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வது தொடர்பிலான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிடம் 09 மணிநேர விசாரணை…

wpengine
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று(18) நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றும்(19) முன்னிலையாகுமாறு...
உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா இன்று சி.ஐ.டி இற்கு…

wpengine
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இன்று(18) காலை 9 ணிக்கு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியில் இருந்து இடை நிறுத்தம்…

wpengine
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தீர்மானித்துள்ளார். அதற்கான சுற்றுவட்டம் அமைச்சின்...
உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா நாளை சி.ஐ. டி இற்கு…

wpengine
பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா நாளை(18) குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, பொலிசாரின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் நேற்று(16) முன்னிலையாகுமாறு முன்னர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

Update – நாலக டி சில்வா இன்று சி.ஐ.டி இல் முன்னிலையாகவில்லை…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, இன்று(16) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாதுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு..

wpengine
பிரதி காவற்துறைமா அதிபர் நாலக டி சில்வா நீதிமன்ற உத்தரவுக்கமைய சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குரல் பதிவு மாதிரியை வழங்குவதற்காக இன்று(28) குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் 20ம் திகதி பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்…

wpengine
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவானது எதிர்வரும் 20ம் திகதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றினை எடுக்கவுள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியினை கொலை செய்ய...