கண்டி வன்முறைத் தாக்குதல் – இன்று முதல் நட்டஈடு வழங்கும் நடமாடும் சேவை…
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடமாடும் சேவை ஒன்று நடவடிக்கைகள் இன்று(16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது. சேதமடைந்த கட்டடங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும், சமய ஸ்தானங்களுக்கு...