நீதிமன்ற ஆலோசனையின் பிரகாரம் மாகாண சபை தேர்தல்..
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில்...