நாளை(03) வரை தொடர்ந்தும் நீர் விநியோகம் தடை
(FASTNEWS|COLOMBO) – மொனராகலை நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மொனராகலை, குபுக்கன் ஓயா நீரில் எரிபொருள் மற்றும் கிரீஸ் கலந்ததன் காரணமாக...