தூய்மையான அரசியல் வாதியினை எமது நாட்டில் கண்டுபிடிக்கலாமா – துமிந்த
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலருக்கு வேட்புமனு கிடைத்தன. எனினும் தனக்கு இதுவரையில் நிரூபிக்க முடியாத குற்றசாட்டுக்களே உள்ளன என கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு...