Tag : துப்பாக்கிச்சூடு

உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலம் மீட்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) நவகமுவ, கொடெல்லவத்த பகுதியில் இன்று(11) காலை துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக  பேச்சாளர், பொலிஸ்...
உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழப்பு…

wpengine
கல்கிஸ்ஸை – அங்குலான, கல்தேமுல்ல சந்தியில் நேற்றிரவு(05) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முகத்தை மூடிய நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ்...
உலக செய்திகள்

சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு…

wpengine
சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார்...
உள்நாட்டு செய்திகள்

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இரண்டு பேர் கைது…

wpengine
கடந்த 7ம் திகதி ரத்தொலுகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் நேற்று(10) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலியகொடை குற்றவியல் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு…

wpengine
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச உயர் அதிகாரியான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச்...
உலக செய்திகள்விசேட செய்தி

கலிபோர்னியாவில் வாக்குப் பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

wpengine
கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடபெற்றுள்ளது. மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

புளுமெண்டலின் முக்கிய கர்த்தா சுசில் – சாடுகிறார் ரவி

wpengine
புளுமெண்டல் பிரதேசத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தின் பின்னணியாக இருப்பவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரமேஜயந்த என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
உலக செய்திகள்

சீனாவில் துப்பாக்கிச்சூட்டில் 2 பொலிஸார் பலி ஐவர் காயம்

wpengine
வடக்கு சீனாவின் புறநகர் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பொலிஸார் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர். ஹெபெய் மாகாணம், சனிங் கவுன்ட்டி, ஜிஷிபாவ் என்ற கிராமத்தில்...