தேசிய பாதுகாப்பிற்கு தலைமை தாங்க மஹிந்தர் தயார்
தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிலைச் சின்னத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நாம்...