வீதித் தடையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம்…
நேற்று(25) தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த வீதித் தடையை மீறி பயணித்த வேன் ஒன்று மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று(26) அதிகாலை குடாவெல்ல...