(FASTNEWS|COLOMBO) சுமார் 30 மில்லியன் பெறுமதியுடைய 4 கிலோ கிராம் தங்கத்தினை சென்னையில் இருந்து கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....
கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 12 மணி அளவில் சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த இலங்கை விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம் விமான...