Tag : டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி

Top Story 2உள்நாட்டு செய்திகள்

கோட்டாவிற்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில்...
உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு தினந்தோறும் விசாரணைக்கு…

wpengine
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபயவின் வழக்கினை தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு…

wpengine
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுக்க கொழும்பு விஷேட மேல் நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

Update – கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசேட மேல் நீதிமன்றினால் ஒத்திவைப்பு..

wpengine
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கினை, எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மூவ​ரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது. UPDATE –  கோட்டாபய ராஜபக்ஷ...