Tag : ஜனாதிபதி ஆணைக்குழு

உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாட்டு செய்திகள்

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2015-2018 வரையான அரச நிறுவனங்ளின் மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச, இன்று(20) முன்னிலையாகமாட்டார் என...
உள்நாட்டு செய்திகள்

தாமரை கோபுரம் நிர்மாண ஊழல் – ஆணைக்குழு விசாரணை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாமரை கோபுரம் நிர்மாணத்தின் போது, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்கமாறு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

விமான சேவை மோசடி தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

wpengine
(FASTNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாக்க, முன்னிலையாகியுள்ளார். விவசாய அமைச்சுக்கான கட்டிடம் குறித்து வாக்குமூலம்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அஜித் டயஸ்

wpengine
(FASTNEWS|COLOMBO) – 2015 – 2018 ஆம் ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று(15) ஸ்ரீ லங்கா வான் சேவையின் முன்னாள்...
உள்நாட்டு செய்திகள்

கல்வி அமைச்சின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு

wpengine
(FASTNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, இன்று(07) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். பாடப் புத்தகங்களில் விடயத்திற்குப்...
உள்நாட்டு செய்திகள்

விஜேதாஸ ராஜபக்ஷ இன்று(27) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார். சுரக்ஷா காப்புறுதி மற்றும் மஹபொல நம்பிக்கை...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று(25) ஆரம்பம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்று(25) ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை, அரச மருந்தகங்கள் கூட்டுதாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன்(19) நிறைவு

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன்(19) நிறைவடைகின்றன. இன்று(19) மாலை 5 மணி வரை...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி மேலும் நீடிப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. முறைப்பாடுகளை...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு…

wpengine
(FASTNEWS-COLOMBO) அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணி எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 295 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவாகிய கடுமையான இரு முறைப்பாடுகள் விசாரணை ஆரம்பம்…

wpengine
(FASTNEWS-COLOMBO) அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 150 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளில் கடுமையான இரு முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 07ம் திகதி வரை முறைப்பாடுகளை கையளிக்க வாய்ப்பு…

wpengine
அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் தமது ஆணைக்குழுவில் முன்வைக்குமாறு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, முறைப்பாடுகளை...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா மோசடி – ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

wpengine
மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம், 2019 ஆம்...