சோபித தேரரின் இறுதிக்கிரியையில் கலந்துகொள்ள தேரறொருவருக்கு தடை
காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள மற்றுமொரு தேரருக்கு நுகேகொடை நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது. காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் பிரதான சீடராக இருந்தவர் வதுருவிலே சுஜாத ஹிமி என்ற...