சேயா சந்தவ்மி பாலியல் கொலை வழக்கு – இம்மாத இறுதியில் இறுதித் தீர்ப்பு
கொட்டதெனியாய பகுதியில் சிறுமி சேயா சந்தவ்மி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் சிறுமி சேயா...