Tag : சுனாமி

உள்நாட்டு செய்திகள்

சுனாமி ஆழிப்பேரலையின் 14ம் ஆண்டு நினைவு தினம் இன்று…

wpengine
2004ஆம் ஆண்டு சுனாமி என்ற பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன. தேசிய பாதுகாப்பு தினம் இன்று(26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது....
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி : 62 பேர் உயிரிழப்பு…

wpengine
மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா – சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430...
உலக செய்திகள்

பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு உலக வங்கியால் 100 கோடி டொலர் கடனுதவி..

wpengine
இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டொலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி இன்று(15) அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29 ஆம்...
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் இயற்கை பேரழிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு…

wpengine
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர்...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

Update – இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் பலி…

wpengine
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக குறைந்தது 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மற்றுமொரு சுனாமிக்கான அறிகுறியா இந்த வறட்சி…?

wpengine
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடல் நீர் ஏரியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் வாழ் உயிரினங்கள் கும்பல் கும்பலாக உயிரிழந்து மிதப்பதால் அந்தப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் 2004 ஆம் ஆண்டு சுனாமி...
உள்நாட்டு செய்திகள்

உலக வரலாற்றில் மறக்க முடியாத கறுப்பு தினத்திற்கு இன்றுடன் 13 வருடங்கள்..

wpengine
உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு ஞாயிறாக 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்து சமுத்திரத்தில் ஆழிப்பேரலையாக உருவெடுத்து, ஆசிய நாடுகளில் வரலாறு காணாத...