(FASTNEWS|COLOMBO ) – இலங்கையில் முதன் முறையாக செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதுடன், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 42 செவிலியர்களை கொண்ட குழுக்களுக்கான பயிற்சி வகுப்பொன்று நடாத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(FASTNEWS|COLOMBO) – டெங்குக் காய்ச்சலுக்காக அஸ்பிரின் உள்ளிட்ட சில மருந்துவகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸ்பிரின் மற்றும் ஏனைய அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் டெங்கு...
(FASTNEWS |COLOMBO) – சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் நிர்வாக சபைகள் தொழில்நுட்பத் தகவல்கள் தவிர ஏனைய எந்த தகவல்கள் குறித்தும் பகிரங்க அறிவிப்புக்கள் செய்வதற்கு முன்னர் சுகாதார...
மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. வெளிநாட்டுகளில் இருந்து வருபவர்கள் மூலமே குறித்த நோய் இலங்கையில் பரவுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக, சுகாதார அமைச்சின் மலேரியா ஒழிப்பு பிரிவின்...
நாட்டின் பல பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று(10) மற்றும் நாளை(11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 சுகாதாரப் பிரிவுகளில்...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் இந்த வருடம் மொத்தமாக 48 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகபடியான டெங்கு...
நாடாளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று(23) சுகாதார அமைச்சுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
சுகாதார அமைச்சில் அடுத்த மாதம் 03, 04ஆம் திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த, நேர்முகப் பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்படுவது தொடர்பான அறிக்கையானது, சுகாதார...
கொழும்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியினை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவக் கல்லூரியில்...
வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் இன்புளுவென்சா தொற்றுக்குள்ளான சுமார் 500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அண்மைக்காலமாக...