சீபா உடன்படிக்கையில் கையெழுத்திட மாட்டோம் – பிரதமர்
இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு தொடர்பான ஒப்பந்தத்தில் (சீபா) கையெழுத்திடப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றும் விஷேட உரையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். பொறுப்பு மிக்க தொழிற்சங்கமான...