Tag : சி.வி.விக்னேஸ்வரன்

உள்நாட்டு செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 வரை ஒத்திவைப்பு…

wpengine
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10) தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாட்டு செய்திகள்

விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தினை கையளித்தார்..

wpengine
முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்த, உத்தியோகபூர்வ கடிதத்தை குறித்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விக்கியுடன் மோதுகிறது பொது பல சேனா அமைப்பு – அரசுக்கும் எச்சரிக்கை…

wpengine
விடுதலைப் புலிகள் அமைப்பை விடவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தான அமைப்பு எனவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விடவும், விக்னேஸ்வரனின் அரசியல் செயற்பாடுகள் மிகவும்...
உள்நாட்டு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் விக்கியுடன் சந்திப்பு…

wpengine
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்ளாய் மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மெக்கோலைன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று(16) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். வடக்கின் நிலமைகள் தொடர்பில் ஆராயும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அம்மாவை சந்திக்க துடிக்கிறாராம் விக்கியும் மங்களவும்..?

wpengine
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கு தமிழக அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டசபைத்...
உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவில் அமைக்கப்படும் விகாரையினை உடனடியாய் அகற்ற வேண்டும் – விக்கி

wpengine
கொக்கிளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விக்னேஸ்வரன் கடிதமொன்றை எழுதியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான...