முதலமைச்சரை கைது செய்ய சிங்கள ராவய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனை உடனடியாக கைதுசெய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனியரசை உருவாக்க வேண்டும் எனக் கூறி, முதலமைச்சர்...