இன்று காலை சரணடைந்த பின் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் பொது பல சேனாவின் செயலாளர்...
பொதுபல சேனா அமைப்பின் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும், கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனே முன்னிலையில் இன்று(13) செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். ...
தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது களுத்துறை, வெலிபென்ன பிரதேச வீடொன்றில்...
மஹியங்கனை பகுதியில் ஐ.தே.கட்சியினருக்கு தாக்குதல் நடத்தியமை குறித்து சரணடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், எதிர்வரும் 14ம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்க...