சர்வதேஷ பொலிஸாரால் தேடப்பட்டவர் இலங்கையில் கைது
கடந்த செப்டம்பர் மாதம் மாலைதீவு ஜனாதிபதியின் அதிவேகப் படகில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த 8 பேரில் ஒருவர், நேற்று தெஹிவளை நதிமல பிரதேசத்தில் வைத்து கைது...