லசந்த கொலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கெதிராக குற்றச்சாட்டு
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் மா அதிபரிடம் உடனடியாக வாக்கு மூலம் பதிவு...