பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது
கொழும்பு, அனுராதபுர பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த...