Tag : கொலை

உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுதீனின் கொலையுடன் ஷிரந்தியின் வாகனத்திற்கு தொடர்பு

wpengine
குருணாகல் மாவட்ட முன்னணி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலகட்டத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்பட்ட “சிரிலிய சவிய” அமைப்பிற்கு சொந்தமான வாகனம் இரகசிய புலனாய்வுப் காவல்துறை...
உலக செய்திகள்

ஒரே நாளில் 88 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் – ஆப்கான்

wpengine
தாலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை ஒழித்துக்கட்ட ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து உள்ளூர் பொலிஸாரும் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் இருந்து இன்று காலை வரை இங்குள்ள நங்கர்ஹர், லக்மான்,...
உள்நாட்டு செய்திகள்

ரகர் வீரர் தாஜுடீனின் கொலையுடன் பல முக்கியர்கலுக்கு தொடர்பு – புலனாய்வு பிரிவு

wpengine
பிரபல இலங்கை ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் பல முக்கிய உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ, முன்னாள் சிரேஷ்ட பிரதிப்...
விசேட செய்தி

தாலிபான் தலைவர் முல்லா ஒமர் கொல்லப்பட்டார் – தாலிபான்

wpengine
தலிபான் தலைவர் முல்லா ஒமர், தலிபான் தளபதிகளான. முல்லா அக்தர் முகமது மன்சூர் மற்றும் குல் அக்ஹா ஆகியோரால் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் செய்தி தொடர்பாளர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“உக்குவா” கொலையில் சிக்கினார் சந்தக நபர்

wpengine
தங்கல்லை பள்ளிக்குடா பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர் என அடையாளங்காணப்படும் இந்திக பிரசன்ன அல்லது உக்குவா என்று அழைக்கப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தாஜுடீன் கொலை செய்யப்பட்டுள்ளார் – இரகசிய பொலிஸாரினால் அம்பலம்

wpengine
இலங்கை ரகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது அல்லவென்றும் அது கொலை எனவும் இரகசிய பொலிஸார் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான மேலதிக...
உலக செய்திகள்

சிரியாவில் 2 பெண்களின் தலையை கொய்து ஐ.எஸ். அட்டூழியம்

wpengine
சிரியாவில் முதல் முறையாக பெண்களின் தலையை வெட்டி ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரமாக கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெண்களை இதுபோன்று படுகொலை செய்ததாக செய்தி வெளியாகி இருப்பது இதுவே முதல்...
உலக செய்திகள்

ரம்ஜான் மாதத்தில் நோன்பு பிடிக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொன்ற ஐ.எஸ்.

wpengine
ஐ.எஸ். அமைப்பின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் கொடூர நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது நோன்பு இருக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது. சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு...
உள்நாட்டு செய்திகள்

பூங்குடி தீவு மாணவி கொலை வழக்கில் – ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்

wpengine
பூங்குடி தீவு  மாணவி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (15) ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலகம் அடக்கும் பொலிஸார், விசேட...
உள்நாட்டு செய்திகள்

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு ஒத்திவைப்பு

wpengine
பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதி ஜானக்க பிரியந்த கலபொடவை கண்டுபிடிக்க முடியாதுள்ளதால் வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மூன்று சிறுசுகளையும் தன் கையால் கொலை செய்த தாய்

wpengine
மூன்று இளவயதுக் குழந்தைகளை அவர்களது தாயே நீரில் அமுக்கிக் கொலை செய்த சம்பவம் கியூபெக் மாகணத்தில் உள்ள டமன்ட்வில் நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கணவரே பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான முழு உரிமையையும் கொண்டிருப்பதால் பிள்ளைகள் கணவருடன் வசித்து...