கொலைகள் குறித்து உடனடியாய் விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தொடர்ந்தும் நடைபெற்று வரும் கொலை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், மேல் மாகாணத்தில் சகல பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திடமான நபர்களை கைது...