கொண்டயாவினை அவரது தாயார் பிணையில் எடுத்தார்
‘கொண்டையா’ என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவை பிணையில் எடுப்பதற்காக அவரது தாயார் கையொப்பம் இட்டுள்ளமையால் அவரை விடுதலை செய்ய, கம்பஹா நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (23) அனுமதியளித்துள்ளது. பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட...