யோசிதவிற்கு ஆதரவு தெரிவித்த நான்கு கடற்படை வீரர்களும் பணி இடைநிறுத்தம் (UPDATE)
யோசிதவிற்கு ஆதரவு தெரிவித்த நான்கு கடற்படை வீரர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பணச் சலவை செய்த குற்றச்சாட்டின் பேரில் யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரகர் போட்டியொன்று நேற்று...