Tag : கைது

உள்நாட்டு செய்திகள்

பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் மூவர் கைது…

wpengine
சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்களை, இன்று(26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine
ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் கெஸ்பேவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது…

wpengine
கொழும்பு, மோதரை, ஹேனமுல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோதரை பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து...
உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு சிகரட்களுடன் பெண்ணொருவர் கைது…

wpengine
9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட் தொகையுடன் பெண்ணொருவர் இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு விமான நிலைய பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த...
உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது…

wpengine
சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருள்...
உள்நாட்டு செய்திகள்

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் 03 பேர் கைது…

wpengine
சுமார் 2.4 கிலோகிராம் தங்கத்துடன் மூன்று இலங்கையர்கள் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இன்று(16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மும்பாயில் இருந்து வந்துள்ளதுடன், ஒரு கோடியே 43 இலட்சத்து 98 ஆயிரத்து 860...
உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine
அங்குலான பகுதியில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். சந்தேக நபரிடம் 75 கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்பட்டுள்ளதுடன் 4 அதி சொகுசு வாகனங்களையும்...
உள்நாட்டு செய்திகள்

20 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது…

wpengine
நீர்கொழும்பில், கொச்சிக்கடை பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் நீர்கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2.6 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

மனித கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைது…

wpengine
மதுகம, யட்டதொலவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உட்பட...
உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

wpengine
வாழைத்தோட்டம் – பழைய யோன் வீதி பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த 60 வயதுடைய நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் இன்று...
உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது…

wpengine
சட்டவிரோதமான வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(02) அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த நிலையில்...
உள்நாட்டு செய்திகள்

ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine
ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலால்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைக்கப்பட்ட போது கூர்த்த நபர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

சிகரெட் தொகைகளுடன் இரண்டு பேர் கைது…

wpengine
சட்டவிரோதமான முறையில் சிங்கபூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் இருவர் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 14 500...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது….

wpengine
இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில்  போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனம் ஒன்றை திருடியமை, போக்குவரத்து விதிகளை மீறியமை மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியமை...
உள்நாட்டு செய்திகள்

மத்தேகொட வங்கிக் கொள்ளை – நான்கு பேர் கைது…

wpengine
கடந்த 26ம் திகதி மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, வங்கியின் சிசிடிவி...