Tag : குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை குழு

Top Story 1உள்நாட்டு செய்திகள்

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

wpengine
(FASTNEWS|COLOMBO) – வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க சம்பவம் உட்பட 6 வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அட்மிரல் ரவீந்திர இன்று(27) சி.ஐ.டி யில் முன்னிலை…

wpengine
முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று(27) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். 11 மாணவர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம்...
உள்நாட்டு செய்திகள்

CID அதிகாரி நிஷாந்த சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்..

wpengine
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார் உள்ளிட்ட ஊடகவியலாளர்களை துன்புறுத்தியமைத் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிடம் 09 மணிநேர விசாரணை…

wpengine
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று(18) நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றும்(19) முன்னிலையாகுமாறு...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி CID முன்னிலையில்…

wpengine
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி த சில்வா வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று(04) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்​கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் நிதி மோசடித்...
உள்நாட்டு செய்திகள்

நாமல் குமார சற்றுமுன்னர் CID முன்னிலையில்…

wpengine
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் நாலகடி சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் செயல் இயக்குனர் நாமல் குமார சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

லசந்த படுகொலை தொடர்பில் ஆராய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை குழு

wpengine
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படுகொலைச்சம்பவம் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு...