Tag : குண்டு வெடிப்பு

உலக செய்திகள்

தேவாலயம் உட்பட இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine
தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தாக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்சால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆட்களை...
உலக செய்திகள்

கல்லூரியில் குண்டு வெடிப்பு – 18 பேர் உயிரிழப்பு..

wpengine
உக்ரைனில் இருந்து பிரிக்கப்பட்டு ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக...
உலக செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் குண்டு வெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு…

wpengine
ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று பெண் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கெகிராவ வங்கியில் குண்டு வெடிப்பு (Photos)

wpengine
கெகிராவ தனியார் வங்கியொன்றில் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று சற்று முன்னர் பதிவாகியுள்ளது. குறித்த குண்டுத்தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளார்கள்....
உலக செய்திகள்விசேட செய்தி

சீனத் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து – இதுவரை 17 பேர் பலி

wpengine
சீனாவின் தியான்ஜின் நகரின் துறைமுக பகுதியில் உள்ள ஆபத்தான கெமிக்கல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சீனாவின் தொழிற் பகுதியான தியான்ஜினின்...
உலக செய்திகள்

நைஜீரிய கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு – ஐவர் பலி

wpengine
நைஜீரியாவில் வடகிழக்கில் உள்ள பொடிஸ்கும் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. தேவாலயத்துக்குள் போஹோஹரம் தற்கொலை படை தீவிரவாதி புகுந்தான். அங்கு தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தான். அப்போது அந்த தேவாலயத்தில்...
உலக செய்திகள்

கொலம்பியாவில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு

wpengine
கொலம்பியாவில் இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் சதிச்செயல் என்று அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார். தலைநகர் போஹோடாவில் தனியாருக்கு சொந்தமான பென்சன்...