Tag : குடிவரவு குடியகல்வு திணைக்களம்

உள்நாட்டு செய்திகள்

இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30)…

wpengine
(FASTNEWS|COLOMBO) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30) அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ளது. புலம்பெயர் நாடுகளில்...
உள்நாட்டு செய்திகள்

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்க நடவடிக்கை…

wpengine
இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இலங்கையில் முதலீடு செய்தல்,...
உள்நாட்டு செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு…

wpengine
2019 ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன்(31) நிறுத்தப்படும்...