Tag : குசல் ஜனித் பெரேரா

விளையாட்டு

குசலுக்கு 30

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா தனது 30ஆவது பிறந்த தினத்தினை இன்று கொண்டாடுகிறார். ...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

குசல் ஜனித்திற்கு இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி நிச்சயமற்ற நிலையில்…

wpengine
இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா நாளை(17) பல்லேகல மைதானத்தில் சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் ஜனித் பெரேரா சோதனையினை கடந்து மீளவும் அணிக்கு…

wpengine
உபாதைக்கு உள்ளாகியிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா அவரது உபாதை குறித்த சோதனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 தொடரின்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் ஜனித் பெரேராவுக்கான கு விதிக்கப்பட்ட போட்டித்தடை நீக்கம்

wpengine
இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிளால்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் பெரேராவினது தடையினை நீக்க கிரிக்கெட் வாரியம் போராட்டம்

wpengine
போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள குசல் பெரேராவினது, போட்டித்தடையினை வெகுவிரைவில் அகற்ற முயற்சிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சுமதிபால அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பிற்பாடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசலுக்காக களமிறங்கும் கீதா

wpengine
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குசல் ஜனித் பெரேராவைக் காப்பாற்ற அனைத்து விளையாட்டு ரசிகர்களும் இத்தருணத்தில் அணிதிரள வேண்டும் என காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியினையும் சூதாட்டத் தரகர்கள் அணுகியமை உறுதி

wpengine
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் காலி மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய...