சட்டவிரோதமாக ரியூனியன் சென்ற சிலர் இன்று(14) மீளவும் நாட்டுக்கு..
மீன்பிடிக்கு பயன்படுத்தும் படகு மூலம் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் இன்று(14) பிரான்ஸ் நாட்டின் விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரான்ஸிற்கு...