மதுபானத்தை விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்…
(FASTNEWS|COLOMBO) பௌர்ணமி தினத்தில் மதுபானத்தை விற்பனை செய்த நவகமு பகுதியில் உள்ள கலால்வரி உரிமம் பெற்றிருந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கலால்வரி திணைக்களத்தின் அதிகாரிகளால் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்த பணியாளர்...