தாய்மண்ணுக்கு திரும்பினார் பிரதமர்
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று(8) அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது....