2019ம் ஆண்டு இலங்கை 2200 பில்லியன் ரூபாயை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது..
2019ம் ஆண்டு இலங்கை 2200 பில்லியன் ரூபாயை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்...