உள்நாட்டு செய்திகள்உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைதுwpengineSep 5, 2019Sep 5, 2019 by wpengineSep 5, 2019Sep 5, 201901 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்....