கஞ்சிபானி இம்ரான் இரகசிய பொலிஸ் விசாரணையில் கதறி அழுதாராம்..
(FASTNEWS | COLOMBO) – பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் உடன் துபாயில் கைதாகி நேற்று(28) இந்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கஞ்சிபானி இம்ரான் நேற்று(28) கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது...