Tag : ஒழுக்காற்று நடவடிக்கை

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

திமுத் இற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine
(FASTNEWS | COLOMBO) – மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை குறித்த தீர்மானம் வெள்ளியன்று…

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து கலந்துரையாட ஹெல உறுமயவின் மத்தியக் குழு, எதிர்வரும் வெள்ளியன்று(17) கூடவுள்ளது. அன்றைய தினத்தில் ரத்ன தேரரின் நாடாளுமன்ற...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை அவசியம் – சனத் நிசாந்த

wpengine
எங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமானால் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதே எடுக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தெரிவித்தார். கொழும்பில்...
உள்நாட்டு செய்திகள்

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine
பிரதமரை விமர்சித்தமை தொடர்பில் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது கிரிக்கெட் நிறுவனத்தில் கண்காணிப்புக் குழுவை...
உள்நாட்டு செய்திகள்

சதுர சேனாரத்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine
டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அலுவலகத்திற்குள் நுழைந்து தகவல் பெற்றுக் கொள்ள முயற்சித்த அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சுதந்திரக் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளுடன் இணைந்து சூழ்ச்சித்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம்

wpengine
அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்து அவற்றை செலுத்திய சாரதிகளை கண்டுபிடிக்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு 1,800 பஸ் வண்டிகள் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தால் கண்காணிக்கப்படுவதாக...