Tag : ஐ.எஸ்.ஐ.எஸ்

உள்நாட்டு செய்திகள்

நாட்டில் பயங்கரவாத இயக்கங்கள் தலைதூக்கக்கூடிய சூழ்நிலைமை – ஞானசார தேரர்

wpengine
பயங்கரவாத இயக்கங்கள் தலைதூக்கக்கூடிய சூழ்நிலைமை நாட்டில் மீளவும் உருவாகியுள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைக்...
உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதப் போராட்டக் குழுவில் கைகோர்த்த முதல் இலங்கையறது மரணம் குறித்து ஆராய்வு

wpengine
கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடியதாக தெரியவந்துள்ளது. இவர் கலேவெல நகரில் உள்ள சர்வதேச பாடசாலை...
உலக செய்திகள்

இணையத்தளங்களுக்கு ஐ.எஸ். தடை

wpengine
சிரியாவில் தனி நபர் இணையதள இணைப்புகளுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளதாக தன்னார்வு அமைப்புகள் தெரிவித்தன. இதுகுறித்து சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பும், ராக்கா நகர தன்னார்வ அமைப்பும் தெரிவித்துள்ளதாவது;...
உலக செய்திகள்

ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

wpengine
சிரியாவில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கியத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அல் ஹசாரி. இவர் குறித்து தகவல்...
உலக செய்திகள்

சிரியாவில் 2 பெண்களின் தலையை கொய்து ஐ.எஸ். அட்டூழியம்

wpengine
சிரியாவில் முதல் முறையாக பெண்களின் தலையை வெட்டி ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரமாக கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெண்களை இதுபோன்று படுகொலை செய்ததாக செய்தி வெளியாகி இருப்பது இதுவே முதல்...
உலக செய்திகள்

ரம்ஜான் மாதத்தில் நோன்பு பிடிக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொன்ற ஐ.எஸ்.

wpengine
ஐ.எஸ். அமைப்பின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் கொடூர நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது நோன்பு இருக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது. சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு...