உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெறும் பழிவாங்கல் என ஐஎஸ் தலைமை தெரிவிப்பு…
(FASTGOSSIP | COLOMBO) – சிரியாவின் நகரமான ‘பாகூஸ்’ எனப்படும் தீவிரவாத ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர்...