(FASTNEWS|COLOMBO) – ஐக்கிய நாடுகளின் சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான அறிக்கையாளர் அஹமட் ஷஹீட் இன்று(15) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...
(FASTNEWS|COLOMBO) – உலக அளவில் நடைப்பெற்ற போர் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக என ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில்...
(FASTNEWS|COLOMBO) சித்திரவதைகளை தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் உப குழு இன்று(02) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் நான்கு அதிகாரிகளைக் கொண்ட குறித்த குழுவினர், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை...
(FASTNEWS|COLOMBO) சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் உபகுழு இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 2 ஆம் திகதி 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஐக்கிய நாடுகள்...
ஐக்கிய நாடுகள் மனித உரமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய இருவரும்...
ஐக்கிய நாடுகள் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹிம் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின்...