ரக்னா லங்கா ஊழல்களுக்கு பெறுப்பு கூற வேண்டிய பிரதானிகள்
ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நபர்களை ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக முன்னாள் கடற்படை தளபதிகளான அட்மிரல் ஜயந்த பெரேரா, அட்மிரல் ஜயந்த...