Tag : ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்கள்

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் குற்றச் சம்பவங்களை போட்டுடைத்தார் மங்கள

wpengine
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும்...