கோத்தபாய ஜானாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..
முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டபாய ராஜபக்ஷ இன்று(09) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் அமெரிக்காவில் உள்ள...