Tag : உரிமைகளை வேண்டி போகலை சுரங்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம்

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உரிமைகளை வேண்டி போகலை சுரங்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம்

wpengine
கேகாலை, போகலையிலுள்ள சுரங்கமொன்றில் பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், தங்களது சம்பள உயர்வு மற்றும் ஊழியர் நலன்கள் என்பவற்றைக் கோரி, 1,670 அடி ஆழமான சுரங்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திவருவதாக, நிறுவனங்களுக்கிடையிலான ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது....